ADVERTISEMENT

செந்தில்பாலாஜி மீது வழக்கு!

08:58 AM Mar 26, 2019 | kalaimohan

காங்கிரஸ் வேட்பாளர் ஜோதிமணி வேட்புமனு தாக்கல் செய்தபோது ஏற்பட்ட தள்ளுமுள்ளு தொடர்பாக கரூர் திமுக பொறுப்பாளர் செந்தில் பாலாஜி மீது தான்தோன்றிமலை போலீசார் 3 பிரிவுகளில் வழக்குகள் பதிவு செய்துள்ளனர்.

ADVERTISEMENT

ADVERTISEMENT

போலீசாரை பணி சேய்யவிடாமல் தடுத்தது தொடர்பாக அவர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT