ADVERTISEMENT
ADVERTISEMENT
திருவாரூர் இடைத்தேர்தல் நடத்தக்கூடிய சூழல் தற்போது இல்லாததால் தேர்தலை தள்ளி வைக்க வேண்டும் என்று தலைமை தேர்தல் ஆணையத்திடம் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தேசிய செயலாளர் டி.ராஜா மனு அளித்துள்ளார். மேலும் உச்சநீதிமன்றத்தில் வழக்கும் தொடர்ந்துள்ளார்.
Show comments