ADVERTISEMENT

நடுக்கடலில் காசிமேடு மீனவர்களின் படகு தீப்பிடிப்பு!

07:47 AM Jun 26, 2021 | kalaimohan

ADVERTISEMENT

ADVERTISEMENT

காசிமேடு மீனவர்களின் படகு நடுக்கடலில் தீப்பிடித்து எரிந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஆந்திர மாநிலம் கிருஷ்ணா பட்டினத்தில் நடுக்கடலில் மீன்பிடித்த சென்னை காசிமேடு மீனவர்களின் படகு திடீரென தீப்பிடித்தது. ஆழ்கடல் மீன்பிடிப்பில் ஈடுபட்டிருந்த 9 பேர் கடலில் குதித்து தத்தளித்த நிலையில், தற்போது மீனவர்களைக் கடற்படையினர் காப்பாற்றியுள்ளனர். நடுக்கடலில் படகு தீப்பிடித்து எரிந்தது குறித்து இந்தியக் கடற்படையினர் விசாரணை மேற்கொண்டுவருகின்றனர். மீனவர்களின் படகு தீப்பிடித்து எரிந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT