ADVERTISEMENT
வாக்குவாதம் முற்றியதில் ஓட்டுநர் சக்திவேலையும் தடுக்க முயன்ற நடத்துநர் முருகானந்தத்தையும் தாக்கியுள்ளனர். இந்த சம்பவத்தால் பேருந்து சாலையில் நிறுத்தப்பட்டதையடுத்து போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இது குறித்து சக ஓட்டுநர்களுடன் சக்திவேல் கன்டோன்மென்ட் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதன்பேரில் போலீஸார் வழக்குப் பதிந்து, பேருந்து ஓட்டுநர் மற்றும் நடத்துநரை தாக்கிய அரியமங்கலம் பகுதியைச் சேர்ந்த மருதுபாண்டி (36), சசிக்குமார் (32) இருவரை கைது செய்தனர். மேலும் 2 பேரை தேடி வருகின்றனர்.
ADVERTISEMENT
ADVERTISEMENT
Show comments