ADVERTISEMENT

பார் நாகராஜ் உட்பட 14 பேர் அதிரடி கைது!!

08:54 PM Jun 07, 2019 | kalaimohan

பொள்ளாச்சி சம்பவத்தில் பாதிக்கப்பட்ட பெண்ணின் அண்ணனை தாக்கியது தொடர்பாக கைது செய்யப்பட்டு ஜாமீனில் வெளிவந்தவர் பார் நாகராஜ்.

ADVERTISEMENT

ADVERTISEMENT

ஜாமீனில் வெளிவந்த நிலையில் பொள்ளாச்சி ஜோதி நகரில் இளைஞர்களுக்கு இடையே ஏற்பட்ட மோதலில் பார் நாகராஜ் உட்பட கல்லூரி மாணவர்கள் 14 பேரை காவல்துறை அதிரடியாக கைது செய்துள்ளது. அடிதடி வழக்கில் 14 பேரும் கைது செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வந்துள்ளது.

Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT