ADVERTISEMENT

கே.சி. வீரமணி அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்புத்துறையினர் சோதனை! (படங்கள்)

10:59 AM Sep 16, 2021 | lakshmanan@nak…

ADVERTISEMENT

அதிமுக முன்னாள் அமைச்சர் கே.சி. வீரமணிக்கு சொந்தமான இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை அதிரடி சோதனை நடத்திவருகிறார்கள். இந்நிலையில், இன்று (16.09.2021) காலை 7 மணி அளவில் முன்னாள் வணிக வரித்துறை அமைச்சர் கே.சி. வீரமணிக்கு சொந்தமான இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் சோதனை செய்துவருகிறார்கள்.

ADVERTISEMENT

தமிழ்நாட்டில் 28 இடங்களில் இந்த சோதனை நடைபெற்றுவருகிறது. அதேபோல், சென்னை அண்ணா நகர் சாந்தி காலனியில், AH - 123 என்ற எண் கொண்ட அடுக்குமாடி குடியிருப்பில் முன்னாள் அமைச்சர் வீரமணி பயன்படுத்திய அலுவலகத்தில் தற்போது ரெய்டு நடைபெற்றுவருகிறது.

Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT