ADVERTISEMENT

அமமுக நிர்வாகிகள் அதிரடி மாற்றம்... புது மாவட்ட செயலாளர்கள் அறிவிப்பு!

02:43 PM Sep 01, 2019 | kalaimohan

அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் நிர்வாகிகளை அக்கட்சியின் துணைபொதுச்செயலாளர் டிடிவி தினகரன் அதிரடியாக மாற்றம் செய்துள்ளார்.

முதற்கட்டமாக 19 புதிய மாவட்ட செயலாளர்களை நியமித்து அவர் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார்.

ADVERTISEMENT

ADVERTISEMENT


அதன்படி, சென்னை மேற்கு மாவட்ட செயலாளராக -கண்ணன், திருவள்ளூர் கிழக்கு மாவட்ட செயலாளராக -பொன் ராஜா, திருவள்ளூர் மேற்கு- ஏழுமலை, திருவள்ளூர் தெற்கு- லக்கிமுருகன், கடலூர் கிழக்கு- கார்த்திகேயன், கடலூர் மேற்கு கே.எஸ்.கே.பாலமுருகன், கடலூர் வடக்கு -முருகன், விழுப்புரம் வடக்கு- கௌதம் சாகர், விழுப்புரம் தெற்கு -பாலசுந்தரம், கள்ளக்குறிச்சி வடக்கு- ராஜாமணி, கள்ளக்குறிச்சி தெற்கு-கோமுகி மணியன், ஈரோடு மாநகர்- தங்கராஜ், ஈரோடு புறநகர்- செல்வம், தேனி -முத்துசாமி, விருதுநகர் கிழக்கு-ஜெயராஜா, திருநெல்வேலி மாநகர்- பரமசிவ ஐயப்பன், திருநெல்வேலி புறநகர் வடக்கு -சோ மாரியப்பன், திருநெல்வேலி புறநகர் தெற்கு -குமரேசன் ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.

Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT