ADVERTISEMENT

காற்று கனமழை; நடுவழியில் நிற்கும் வைகை எக்ஸ்பிரஸ்;பயணிகள் அவதி!!

12:29 PM Nov 16, 2018 | Anonymous (not verified)

ADVERTISEMENT

திருச்சியை அடுத்த வையம்பட்டியில் பெய்துவரும் கனமழை மற்றும் காற்று காரணமாக வையமபட்டி அருகே வைகை எக்ஸ்பிரஸ் ரயில் காலை 8.45 முதல் தற்போது வரை நிறுத்தப்பட்டுள்ளது. இதனால் பயணிகள் நடுவழியில் தவித்து வருகின்றனர்.

ADVERTISEMENT
ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT