ADVERTISEMENT

ஆற்றங்கரையோரம் 3000க்கும் மேற்பட்ட ஆதரர் கார்டுகள் வீச்சு... திருத்துறைப்பூண்டியில் பரபரப்பு

10:22 AM May 16, 2019 | kalaimohan

திருவாரூரை அடுத்த திருத்துறைப்பூண்டியில் முள்ளியாற்று கரையோரம் சுமார் 3000 க்கும் மேற்பட்ட ஆதார் அட்டைகள் மூட்டையில் கட்டி வீசப்பட்டது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ADVERTISEMENT

ADVERTISEMENT

முள்ளியாற்று கரையோரம் வீசப்பட்ட அந்த ஆதார் அட்டைகளை கைப்பற்றிய போலீசார் நடத்திய விசாரணையில் அந்த அட்டைகள் கட்டிமேடு, ஆதிரங்கம்,வடபாதி கிராமத்தினரின் ஆதார அட்டைகள் என தெரியவந்துள்ளது.

யார் இப்படி ஆதார் அட்டைகளைவீசி சென்றது. இதில் ஏதேனும் உள்நோக்கம் உள்ளதாக என்பது தொடர்பாக போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT