திருப்பரங்குன்றம்,அவரக்குறிச்சி,ஒட்டப்பிடாரம் ஆகிய 3 தொகுதிகளுக்கு அவசர கதியியல் தேர்தல் நடந்த முடியாது என இந்திய தலைமை தேர்தல் ஆணையம் மறுத்துள்ளது.
ADVERTISEMENT
ADVERTISEMENT
திருப்பரங்குன்றம்,அவரக்குறிச்சி,ஒட்டப்பிடாரம் ஆகிய தொகுதிகளுக்கு தேர்தல் நடத்த வேண்டும் எனக்கோரி திமுக தொடர்ந்த வழக்கில் சரியான காலம் வரும்போதுதான் 3 தொகுதிகளுக்கு தேர்தலை நடத்த முடியும் அவசரகதியில் தேர்தலை நடத்தமுடியாது என தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.
ஆனால் தற்போது நடத்த முடியவில்லை என்றாலும் பின்னர் நடக்க இருக்கும் கட்டங்களில் தேர்தல் நடத்தலாமே என கருத்தை திமுக முன்வைத்த நிலையில்,அதை ஏற்றுக்கொள்ளாத ஆணையம் சரியான நேரத்தில்தான் தேர்தலை நடத்த முடியும் என உச்சநீதிமன்றத்தில் முறையிட தற்போது அந்த வழக்கு முடித்து வைக்கப்பட்டது.
Show comments