ADVERTISEMENT
இந்த மாநாட்டில் பல்வேறு தொழில் முதலீடுகள் ஒப்பந்தமாகி வரும் நிலையில் சேலத்தில் தமிழ்நாடு தொழில் வளர்ச்சி மேம்பாட்டுக் கழகத்துடன் இணைந்து 2,500 கோடி ரூபாய் மதிப்பீட்டில் தனியார் நிறுவனம் 'ஏரோஸ்பேஸ் ஹப்' மையம் அமைக்க ஒப்பந்தம் கையெழுத்தாக உள்ளது. சேலத்தில் அமைய இருக்கும் ஏரோஸ்பேஸ் ஹப் மூலம் வரும் ஐந்து ஆண்டுகளில் சுமார் 15,000 பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கக் கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த ஏரோஸ்பேஸ் ஹப் மூலம் சிறுகுறு தொழிலாளர்களுக்கும் அதிக அளவு வேலை வாய்ப்புகள் கிடைக்கும் என உலகம் முதலீட்டாளர் மாநாட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ADVERTISEMENT
ADVERTISEMENT
Show comments