ADVERTISEMENT
தமிழ்நாட்டில் போதைப் பொருட்களை முற்றிலுமாக ஒழிக்க நடவடிக்கை எடுக்கக் கோரி, பாமக சார்பில் அனைத்து மாவட்டத் தலை நகரங்களிலும் இன்று (30.07.2022) சனிக்கிழமை காலை போராட்டம் நடைபெற்றது. அந்த வகையில் சென்னை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு, இன்று காலை 11.00 மணிக்கு நடைபெற்ற போராட்டத்திற்கு பா.ம.க.வின் தலைவர் மருத்துவர் அன்புமணி ராமதாஸ் தலைமையேற்று சிறப்புரையாற்றினார்.
ADVERTISEMENT
ADVERTISEMENT
Show comments