ADVERTISEMENT
இன்று (18.03.2023) எடப்பாடி பழனிசாமி அதிமுக கட்சியின் பொதுச்செயலாளர் பதவிக்கு வேட்பு மனுத் தாக்கல் செய்தது குறித்து பத்திரிகையாளர்களைச் சந்தித்து பேசினார் ஓ. பன்னீர்செல்வம். உடன் பண்ருட்டி ராமச்சந்திரன் இருந்தார். இந்த சந்திப்பு ஓபிஎஸ்ஸின் சென்னை இல்லத்தில் நடைபெற்றது.
ADVERTISEMENT
ADVERTISEMENT
Show comments