ADVERTISEMENT
சென்னை சேப்பாக்கம், திருவல்லிக்கேணி தொகுதி, மாட்டாங்குப்பம் பகுதியில், முன்னாள் கர்நாடகா அமைச்சரும் பாரதிய ஜனதா கட்சியின் தேசிய பொதுச் செயலாளருமான சி.டி. ரவியும், நடிகை குஷ்பு சுந்தரும் மீனவர் கிராம மக்களைச் சந்தித்துக் குறைகளைக் கேட்டனர். அங்கு வருகை புரிந்த மக்களிடம் மனுக்களைப் பெற்றுக்கொண்டனர்.
ADVERTISEMENT
ADVERTISEMENT
Show comments