ADVERTISEMENT
திமு.க.வில் இருந்து அண்மையில் விலகி பா.ஜ.க.வில் ஐக்கியமான வி.பி.துரைசாமி மூலம், மேலும் சில தி.மு.க. புள்ளிகளுக்கு வலை விரிக்கப்படுவதாக பேசி வருகின்றனர். இதுபற்றி விசாரித்தபோது, பா.ஜ.க. கொடுத்த அசைன்மெண்ட்டின்படி, தி.மு.க. முக்கிய புள்ளிகளிடம் பழைய நட்பில் பேசும் வி.பி. துரைசாமி, தி.மு.க. தற்போது ஐ.பேக்கின் கைக்கு சென்று விட்டது. வரும் தேர்தலில் ஒருவேளை ஸ்டாலினே முதல்வரானாலும் ஐபேக்கின் அட்வைஸ்படி இளைஞர்களுக்கே அமைச்சர் பதவி கிடைக்கும். அதனால் பா.ஜ.க.வுக்கு வந்துவிடுங்கள் என்றும், உங்களுக்கு டெல்லியில் கேபினட் அந்தஸ்தோடு பதவி கிடைக்க ஏற்பாடு செய்கிறேன் என்றும் தூண்டில் போட்டு வருவதாக சொல்கின்றனர்.
ADVERTISEMENT
இது ஒரு பக்கம் என்றால், தி.மு.க. ஆட்சிக்கு வந்தால், கேபினட்டில் இரண்டாம் இடம் யாருக்கு என்கிற டாக் தற்போது அறிவாலயம் சைடில் ஆரம்பமாகியுள்ளது என்று சொல்கின்றனர். குறிப்பாக துரைமுருகன், கே.ன்.நேரு, எ.வ.வேலு, பொன்முடி உள்ளிட்டோர் இந்த பட்டியலில் இருப்பதாக சொல்கின்றனர்.
ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT