இந்தியாவில் மக்களவை தேர்தல் ஏழு கட்டங்களாக நடைப்பெற்று வருகிறது . இந்த மக்களவை தேர்தலில் இந்திய தேர்தல் ஆணையம் மக்கள் தாங்கள் யாருக்கு வாக்களித்தோம் என்பதை உறுதிப்படுத்தும் வகையில் (VVPAT- VOTER VERIFIED AUDIT TRAIL) என்ற இயந்திரத்தை அனைத்து வாக்குச்சாவடி மையத்தில் வைத்து நடைமுறைப்படுத்தியுள்ளது . மேலும் இது தொடர்பாக சந்தேகங்கள் இருப்பதாக கூறி உச்சநீதிமன்றத்தில் காங்கிரஸ் , திரிணாமூல் காங்கிரஸ் கட்சி உள்ளிட்ட எதிர்கட்சிகள் வழக்கு தொடர்ந்துள்ளனர் .
ADVERTISEMENT
ADVERTISEMENT
Show comments