ADVERTISEMENT

ரூ 2,000 கோடியை இந்தியாவில் முதலீடு செய்கிறது ஃபோக்ஸ்வேகன்

03:04 PM Jan 19, 2019 | tarivazhagan

ஜெர்மன் நிறுவனமான ஃபோக்ஸ்வேகன் இந்தியாவில் ரூ. 2,000 கோடி முதலீடு செய்யப்போவதாக அறிவித்துள்ளது.

ADVERTISEMENT

ADVERTISEMENT

ஃபோக்ஸ்வேகன் நிறுவனம் இந்தியாவில் தனது 2.0 திட்டத்திற்காக ரூ. 2,000 கோடியை ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டுக்காக முதலீடு செய்ய திட்டமிட்டுள்ளது. இதன் மூலம் 250 பொறியாளர்களுக்கு வேலை கிடைக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT