var googletag = googletag || {}; googletag.cmd = googletag.cmd || []; googletag.cmd.push(function() { googletag.defineSlot('/21713359017/sidebar/ad_article_4', [[300, 250], [728, 90], [300, 100], [336, 280]], 'div-gpt-ad-1557837429466-0').addService(googletag.pubads()); googletag.pubads().enableSingleRequest(); googletag.pubads().collapseEmptyDivs(); googletag.enableServices(); });
இதன் காரணமாக 10 ஆம் தேதி வெளியான அவரது "சப்பக்" படத்தை புறக்கணிக்க வேண்டும் என ஒரு சாரார் சமூகவலைதளங்களில் கருத்து தெரிவித்து வந்தனர். இந்நிலையில் சிவசேனா கட்சியின் மூத்த தலைவரான சஞ்சய் ராவத் தீபிகா படுகோனிற்கு ஆதரவு தெரிவித்துள்ளார். தீபிகாவின் படத்தை புறக்கணிப்பது குறித்த கேள்விக்கு பதிலளித்த அவர், "தீபிகா படுகோனே மற்றும் அவரது படத்தை புறக்கணிக்க வேண்டும் என்பது தவறானது. நாட்டை ‘தலிபான்’ பாணியில் இயக்க முடியாது" என தெரிவித்துள்ளார்.