ADVERTISEMENT

மாத பூஜை- ஜூலை 17-ல் சபரிமலை நடைதிறப்பு!

08:48 PM Jul 10, 2021 | santhoshb@nakk…

ADVERTISEMENT


"கேரள மாநிலத்தில் உள்ள உலக பிரசித்திப் பெற்ற ஐயப்பன் கோயிலில் மாத பூஜைக்காக ஜூலை 17- ஆம் தேதி முதல் 21- ஆம் தேதி வரை நடைத் திறக்கப்படுகிறது. ஆன்லைன் பதிவு முறையில் அதிகபட்சம் 5,000 பக்தர்கள் தரிசனத்திற்கு அனுமதிக்கப்படுகிறார்கள். 48 மணி நேரத்திற்கு முன் பெறப்பட்ட ஆர்டி-பிசிஆர் பரிசோதனை நெகட்டிவ் சான்று சமர்ப்பிக்க வேண்டும். முழுமையான கரோனா தடுப்பூசி சான்று பெற்றுள்ள பக்தர்களும் சபரிமலை கோயிலில் அனுமதிக்கப்படுவர்" என திருவிதாங்கூர் தேவசம்போர்டு அறிவித்துள்ளது.

ADVERTISEMENT
ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT