ADVERTISEMENT

சர்வதேச செம்மர கடத்தல் மன்னன் கைது!

08:08 PM Oct 03, 2019 | santhoshb@nakk…

சர்வதேச செம்மரக் கடத்தல் மன்னன் கந்தசாமியை ஆந்திராவில் கைது செய்தது சித்தூர் காவல்துறை. கடத்தல் மன்னம் கந்தசாமி மீது ஆந்திர மாநிலத்தில் கடப்பாவில் 38 வழக்குகள், சித்தூரில் 9 வழக்குகள் என மொத்தம் 47 செம்மரக் கடத்தல் வழக்குகள் உள்ள நிலையில் அதிரடியாக கைது செய்யப்பட்டார்.

ADVERTISEMENT




ADVERTISEMENT

Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT