இந்திய அணிக்கு எதிரான இரண்டாவது டி- 20 கிரிக்கெட் போட்டியில் மேற்கிந்திய தீவுகள் அணி வெற்றி பெற்றது. இந்திய அணியை 8 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தியது மேற்கிந்திய தீவுகள் அணி.
இந்திய அணி தரப்பில் அதிகபட்சமாக சிவம் துபே 54, ரிஷப் பந்த் 33 ரன்கள் எடுத்தனர். மேற்கிந்திய தீவுகள் அணி தரப்பில் அதிகபட்சமாக சிம்மன்ஸ் 67, லிவிஸ் 40, பூரான் 38 ரன்கள் எடுத்தனர். அதேபோல் மேற்கிந்திய தீவுகள் அணி தரப்பில் கெஷ்ரிக் வில்லியம்ஸ், ஹைடன் வால்ஸ் தலா 2 விக்கெட்டுகளை வீழ்த்தினர். மூன்று போட்டிகள் கொண்ட டி- 20 தொடரில் இரு அணிகளும் தலா ஒரு தொடரில் வெற்றி பெற்று சம நிலையில் உள்ளனர்.
ADVERTISEMENT
ADVERTISEMENT
இந்திய அணி தரப்பில் அதிகபட்சமாக சிவம் துபே 54, ரிஷப் பந்த் 33 ரன்கள் எடுத்தனர். மேற்கிந்திய தீவுகள் அணி தரப்பில் அதிகபட்சமாக சிம்மன்ஸ் 67, லிவிஸ் 40, பூரான் 38 ரன்கள் எடுத்தனர். அதேபோல் மேற்கிந்திய தீவுகள் அணி தரப்பில் கெஷ்ரிக் வில்லியம்ஸ், ஹைடன் வால்ஸ் தலா 2 விக்கெட்டுகளை வீழ்த்தினர். மூன்று போட்டிகள் கொண்ட டி- 20 தொடரில் இரு அணிகளும் தலா ஒரு தொடரில் வெற்றி பெற்று சம நிலையில் உள்ளனர்.
Show comments