ADVERTISEMENT

தண்ணீரில் சானிடைசர் கலந்து குடித்த மூவர் உயிரிழப்பு!!

08:58 AM Aug 03, 2020 | kalaimohan

ADVERTISEMENT

ADVERTISEMENT

ஆந்திரா, கடப்பா மாவட்டத்தில் அதிக போதைக்காக தண்ணீரில் சானிடைசர் கலந்து குடித்த மூன்று 3 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். ஏற்கனவே ஆந்திராவின் பிரகாசம் மாவட்டம் சூரிசேடு, பாமுரு பகுதிகளில் மதுவில் சானிடைசர் கலந்து குடித்த 19 பேர் உயிரிழந்தது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருந்தது. தற்போது ஆந்திராவில் மற்றொரு பகுதியிலும் இப்படி ஒரு சம்பவம் நிகழ்ந்துள்ளது.

Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT