ADVERTISEMENT

மின்னல் தாக்கி விளையாடிக்கொண்டிருந்த 8 குழந்தைகள் உயிரிழப்பு

08:00 PM Jul 19, 2019 | Anonymous (not verified)


பீகார் மாநிலத்தின் நவாடா மாவட்டத்தில் தன்பூர் முஷஹரி கிராமத்தில் கனமழை பெய்தபோது அங்குள்ள அரச மரத்தை சுற்றி 18 குழந்தைகள் விளையாடிக்கொண்டிருந்தனர். அப்போது மின்னல் தாக்கியதில் 8 குழந்தைகள் சம்பவ இடத்திலேயே உடலகருகி உயிரிழந்தனர்.

ADVERTISEMENT

ADVERTISEMENT

மின்னல் தாக்கியதில் படுகாயமடைந்த 10 குழந்தைகள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.


8 குழந்தைகள் ஒரே நேரத்தில் உடல்கருகி பலியான சம்பவத்தினால் தன்பூர் முஷஹரி கிராமம் சோகத்தில் மூழ்கியுள்ளது.

Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT