ADVERTISEMENT
ஐபிஎஸ் அதிகாரிகள் நான்கு பேருக்கு ஏடிஜிபிக்களாக பதவி உயர்வு வழங்கி தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. அதன்படி டேவிட்சன் தேவாசீர்வாதம், சந்தீப் மிட்டல், பால நாகதேவி, சேஷசாயிக்கு ஆகியோருக்கு ஏடிஜிபிக்களாக பதவி உயர்வு வழங்கப்பட்டுள்ளது.
ADVERTISEMENT
ADVERTISEMENT
Show comments