2007- ஆம் ஆண்டு பணியில் சேர்ந்த ஏழு ஐபிஎஸ் அதிகாரிகளுக்கு டிஐஜி அந்தஸ்து வழங்கி தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
ADVERTISEMENT
அதன்படி சரவணன், சேவியர் தனராஜ், பிரவேஷ்குமார், அனில்குமார் கிரி, பிரபாகரன், கயல்விழி, சின்னசுவாமி ஆகியோருக்கு டிஐஜி அந்தஸ்து வழங்கப்பட்டுள்ளது.
ADVERTISEMENT
ADVERTISEMENT
Show comments