ADVERTISEMENT
பின்லாந்து நாட்டிற்கான இந்தியத் தூதரக ரவீஷ்குமாரை நியமித்து இந்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் அறிவித்துள்ளது.
ADVERTISEMENT
ரவீஷ்குமார் தற்போது இந்திய வெளியுறவுத்துறை இணைச்செயலாளராகப் பணியாற்றி வருகிறார். இதற்கு முன்னதாக இந்திய வெளியுறவுத்துறை அமைச்சகத்தின் செய்தித்தொடர்பாளராக ரவீஷ் குமார் பணியாற்றி உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT