விவிஐபிக்களின் பாலியல் தேவைகளுக்காக, கல்லூரி மாணவிகளை செல்போனில் அழைத்த பேராசிரியை நிர்மலாதேவி வழக்கை 6 மாதங்களில், அதாவது 2019, மார்ச் மாதத்திற்குள் முடிக்க வேண்டும் என்று உயர்நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டுள்ள நிலையில், இன்றைய தினம், விருதுநகர் ஜே.எம்.2 நீதிமன்றத்தில், துவக்க நிலை விசாரணை அறிக்கையை (preliminary charge sheet) சிபிசிஐடி போலீசார் தாக்கல் செய்கின்றனர்.
ADVERTISEMENT
ADVERTISEMENT
ADVERTISEMENT
Show comments