ADVERTISEMENT
சென்னை உயர்நீதிமன்றத்தின் ஒன்பது கூடுதல் நீதிபதிகளை நிரந்தர நீதிபதிகளாக நியமிக்க குடியரசுத்தலைவர் ஒப்புதல் அளித்தார்.அதன்படி ஆஷா, நிர்மல் குமார், ஆனந்த் வெங்கடேஷ், புகழேந்தி, இளந்திரையன், கிருஷ்ணன் ராமசாமி, செந்தில்குமார் ராமமூர்த்தி, சரவணன் ஆகியோர் நிரந்தர நீதிபதிகளாக நியமிக்கப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
ADVERTISEMENT
ADVERTISEMENT
Show comments