"ஆபரேஷன் முடிந்த பிறகு நல்ல வேலைக்குப் போறேன். புல்லட் வாங்கித் தர்றியா அப்பா?'' என வாழும் கனவுடன் ஆபரேஷன் தியேட்டருக்குள் சென்ற ஹேமச்சந்திரனை பிணமாகத் தான் பார்த்திருக்கின்றனர் பெற்றோர்.
புதுச்சேரி திருவள்ளுவர் நகரை சேர்ந்த துரைச்செல்வம், சென்னை, சங்கர் நகர் காவல் நிலையத்தில் அளித்த...
Read Full Article / மேலும் படிக்க,