Skip to main content

ராஜேஷ்தாஸ் என் னென்ன செய்தார்? -அதிர வைக்கும் எஃப்.ஐ.ஆர்.

Published on 04/03/2021 | Edited on 06/03/2021
பெண் எஸ்.பி. தந்த பாலியல் தொந்தரவு புகார் அடிப்படையில் சி.பி.சி.ஐ.டி. பதிவு செய்துள்ள எஃப்.ஐ.ஆர். விவரம்: 21-02-21 அன்று, 9 மணியளவில் மதிப்புக் குரிய முதல்வரின் கரூர் வருகைக்காக பந்தோ பஸ்து பணிக்காகச் சென்றிருந்தேன். நான் லைட் ஹவுஸ் முனையில் இருந்தேன், அங்கே முதல்வரின் கான்வாய் 17.30 மண... Read Full Article / மேலும் படிக்க,

சார்ந்த செய்திகள்

இவ்விதழின் கட்டுரைகள்