Skip to main content

அறிவுச் சங்கமம்! அசத்தும் புத்தகத் திருவிழா!

Published on 04/03/2021 | Edited on 06/03/2021
சென்னையின் 44-ஆவது புத்தகத் திருவிழா, கொரோனா கால நெருக்கடிகளுக்கு நடுவிலும் களை கட்டிக்கொண்டிருக்கிறது. நந்தனம் ஒய்.எம்.சி.ஏ. வளாகத்தில் 700 அரங்குகள் இடம் பிடிக்க, அவற்றில் 15 லட்சம் தலைப்புகள் கொண்ட புத்தகங்கள் வரிசைகட்டி நின்று வருபவர்களை வசீகரித்து வரவேற்கின்றன. முகக்கவசம் அணியாதோரு... Read Full Article / மேலும் படிக்க,

சார்ந்த செய்திகள்

இவ்விதழின் கட்டுரைகள்