சமீபத்தில் திருவனந்தபுரம் விமானநிலைய அதிகாரிகளை மிரள வைத்து செய்தியானார் "பனங்காட்டுப் படை' ஹரி நாடார். அதிகாரிகள் மிரண்ட காரணம், ஹரி நாடார் அணிந்திருந்த கிலோ கணக்கான நகைகள். விசாரித்த பின்னரே அனுப்பினர். இப்போது கோடம்பாக்கத்தை மிரள வைத்திருக்கிறார். தன் பட பூஜைக்கு கிலோ கணக்கான நகைகளை ...
Read Full Article / மேலும் படிக்க,