Skip to main content

மதுபோதையால் சாதிவன்மக் கொலை! -இளைஞரின் வெறியாட்டம்

Published on 19/11/2020 | Edited on 21/11/2020
தீபாவளி நாளன்று ஈரோடு மாவட்டம் சிட்ட புள்ளாபாளையம் கிராமம் காலனியில் உள்ள தனது தாய் வீட்டுக்கு கணவர் பெருமாளுடனும் மகன் பைரவமூர்த்தியுடனும் வந்தார் மல்லேஸ்வரி. கணவர் பைக்கை ஓட்டினார். அதே ஊரைச் சேர்ந்த மதுசூதனன் என்கிற 20 வயது இளைஞர் தனது பிறந்தநாளை நண்பர்கள் சூர்யா, கிருபாசங்கர் என ஐந்... Read Full Article / மேலும் படிக்க,

சார்ந்த செய்திகள்

இவ்விதழின் கட்டுரைகள்