Skip to main content

கார்ப்பரேட்களுக்கு லாபம்! உழைப்பவர்களுக்கு கடன்! - ஜவுளிதுறையை நசுக்கும் மோடி அரசு!

Published on 25/02/2021 | Edited on 27/02/2021
நாளுக்கு நாள் ஏறும் பெட்ரோல், டீசல் போல ஜவுளி உற்பத்திக்கு மூலப் பொருளான நூல் விலை உயர்வும் கட்டுக்கடங்காமல் தொடர்ந்து ஏறி வருகிறது. இதனால் துணி உற்பத்தி செய்யும் உற்பத்தியாளர்கள் உழைப்பைக் கொடுத்தும் கடனாளியாக வேண்டிய நிலைதான்… வேறுவழியே இல்லாமல்தான் துணி உற்பத்தியை நிறுத்தி விசைத்தறிக... Read Full Article / மேலும் படிக்க,

சார்ந்த செய்திகள்

இவ்விதழின் கட்டுரைகள்