Skip to main content

மலையேறி வந்த அமைச்சர்! ஆச்சர்யத்தில் ஆழ்ந்த காணியின மக்கள்!

Published on 17/12/2022 | Edited on 17/12/2022
மலைவாழ் பழங்குடியான காணியின மக்களின் வாழ்வாதாரம் பொருட்டு மலை ஏறியிருக்கிறார் பள்ளிக் கல்வித்துறை அமைச்சரான அன்பில் மகேஷ் பொய்யாமொழி. நெல்லையில் நடந்த பொருநை இலக்கியத் திருவிழாவில், ஆதித்தமிழர் களின் வரலாறு, பண்பாடு, கலாச்சாரம், அவர்களால் ஆவணப்படுத்தப்பட்ட ஓலைச்சுவடிகள் போன்றவை காட்சிப்... Read Full Article / மேலும் படிக்க,

சார்ந்த செய்திகள்

இவ்விதழின் கட்டுரைகள்