Skip to main content

அம்பேத்கர் திருவுருவப் படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்திய அரசியல் பிரமுகர்கள்! (படங்கள்)

Published on 06/12/2021 | Edited on 06/12/2021

 

அண்ணல் அம்பேத்கரின் 65வது நினைவு நாளையொட்டி சென்னை துறைமுகத்தில் உள்ள அவருடைய திருவுருவப் படத்திற்கு பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள் மரியாதை செய்துவருகின்றனர். அந்தவகையில், காங்கிரஸ் எம்.எல்.ஏ. செல்வபெருந்தகை, பாமகவின் துணை பொதுச் செயலாளர் ஏ.கே. மூர்த்தி ஆகியோர் அம்பேத்கரின் திருவுருவப் படத்திற்கு மலர் தூவி, மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

 

 

சார்ந்த செய்திகள்