Skip to main content

தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்ட கவிஞர் சினேகன்..! (படங்கள்)

Published on 31/03/2021 | Edited on 31/03/2021

 

தமிழகத்தில் சட்டமன்றத் தேர்தலையொட்டி மநீம வேட்பாளர்கள் சென்னை முழுவதும் தீவிர பிரச்சாரம் செய்து வருகின்றனர். அதேபோல் சென்னை விருகம்பக்கம் தொகுதிக்குட்பட்ட கோயம்பேடு பகுதியில் உள்ள சேமாத்தம்மன் நகரில் மக்கள் நீதி மையம் வேட்பாளர் கவிஞர் சினேகன் வீடு வீடாகச் சென்று வாக்காளர்களிடம் வாக்கு சேகரித்தார்.

 

 

சார்ந்த செய்திகள்