ADVERTISEMENT

பறிபோகும் தென்பெண்ணை! செயல்படாத அரசு!

04:06 PM Nov 22, 2019 | karthikp
தென்பெண்ணையாற்றுக்கு நீர் வழங்கும் கிளை நதியான மார்க்கண்டேயா நதியில் அணை கட்ட கர்நாடகா அரசு கடந்த 2012-ல் முடிவு செய்தது. இதற்கு மத்திய நீர்வளத் துறையும் அனுமதி வழங்கியிருந்தது. கர்நாடகா அணை கட்டுவதால் தென்பெண்ணையாற்றை நம்பியுள்ள கிருஷ்ணகிரி, தருமபுரி, திருவண்ணா மலை, விழுப்புரம், கடலூர்... Read Full Article / மேலும் படிக்க, Login Or SUBSCRIBE NOW
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT