Skip to main content

அடாவடி தீட்சிதர்! -கொந்தளிக்கும் பக்தர்கள்!

Published on 22/11/2019 | Edited on 23/11/2019
சர்ச்சைகள் இல்லாமல் சிதம்பரம் கோவில் இருப்பதில்லை. சிதம்பரம் நகரைச் சேர்ந்த லதா, கிராமப்புற மருத்துவமனையில் செவிலியராக பணிபுரிந்து வருகிறார். இவர் தனது மகன் பிறந்தநாளை முன்னிட்டு நட ராஜர் கோவிலுக்குச் சென்றிருக் கிறார். கோவில் வளாகத்தில் உள்ள முக்குறுணி விநாயகர் சன்னதிக்கு சென்று, அங்கி... Read Full Article / மேலும் படிக்க,

சார்ந்த செய்திகள்

இவ்விதழின் கட்டுரைகள்

Next Story

மறைமுகத் தேர்தல்! பா.ஜ.க.வுக்கு நேரடி ஷாக் தந்த எடப்பாடி!

Published on 22/11/2019 | Edited on 23/11/2019
உள்ளாட்சி அமைப்புகளின் அதிகாரமிக்க பதவிகளுக்கு மறைமுக தேர்தலை நடத்தும் எடப்பாடியின் முடிவு தமிழக அரசியலில் அதிர்வுகளை ஏற்படுத்தியிருக்கிறது. எதிர்க்கட்சிகள் மட்டுமல்லாமல் அ.தி.மு.க.வின் தோழமை கட்சிகளும் எடப்பாடியின் இந்த முடிவை ரசிக்கவில்லை. குறிப்பாக, அ.தி.மு.க. அரசின் எஜமானராக வர்ணிக்... Read Full Article / மேலும் படிக்க,

Next Story

ஆட்டம் குளோஸ்!

Published on 22/11/2019 | Edited on 23/11/2019
ஏன் நித்யானந்தாவை போலீசார் கைது செய்ய வில்லை. அவர் ஒரு காமக் கொடூரன். குழந்தைகளை கொடுமை செய்பவர். அவர் என்ன செய்து கொண்டிருக் கிறார்? எங்கே இருக்கிறார்? என தேசிய செய்திச் சேனல்களில் விவாதப் பொருளாகியிருக் கிறார் நித்யானந்தா.தமிழகத்தில் கும்பகோணத்தைச் சேர்ந்தவர் ஜனார்த்தன சர்மா. இவர் நித... Read Full Article / மேலும் படிக்க,