07:33 PM Apr 19, 2021 | aravindh
தமிழகத்தின் தலைநகரான சென்னை, கொலைநகரமாக மாறிவருகிறது. கொலை மட்டுமா? திருட்டு, கொள்ளை, வழிப்பறி, கற்பழிப்பு, போதைக்குற்றங்கள் என்று சென்னையின் முகமும் முகவரியும் வெகுகொடூரமாக மாறி, ’திக்... திக்’ திகிலை ஏற்படுத்திக்கொண்டிருக்கிறது. சென்னையின் ஆபத்தான தட்பவெப்ப நிலையை வெளிப்படுத்தும் ஒரு ...
Read Full Article / மேலும் படிக்க,
Login
Or
SUBSCRIBE NOW
முதல்வர் வீடு அருகே எலும்புக்கூடு! கொலை நகராகும் தலைநகர்!
Show comments