11:43 AM Sep 19, 2020 | karthikp
மாணவர் சேர்க்கையில் முறைகேடு!
தமிழகம் முழுவதும் மாணவர் சேர்க்கையைத் தொடங்கி இருக்கின்றன அரசுப் பள்ளிகள். இதில், திண்டுக்கல் மாவட்ட எரியோடு பகுதியிலுள்ள அரசு மேல்நிலைப் பள்ளியில் மாணவர் சேர்க்கையின்போது, பணம் வசூல் செய்ததாக குற்றச்சாட்டு எழுந்தது. இதுதொடர்பாக பெற்றோர் தரப்பில் விளக்கம் ...
Read Full Article / மேலும் படிக்க,
Login
Or
SUBSCRIBE NOW
சிக்னல் மாணவர் சேர்க்கையில் முறைகேடு!
Show comments