ADVERTISEMENT

எளியோர் கையில் அதிகாரம்! -ஊராட்சி தேர்தல் உணர்த்தும் பாடம்!

12:37 PM Jan 07, 2020 | karthikp
ஒரு வழியாக உள்ளாட்சித் தேர்தல் முடிந்து, முடிவுகள் வெளிவந்த வண்ணம் உள்ளன. 21 வயது யுவதி முதல் 80 வயது மூதாட்டி வரையிலும் பலர் அதிகாரத்தைக் கைப்பற்றி உள்ளனர். நேற்றுவரை துப்பரவுப் பணியாளராக இருந்தவர் இன்று அதே ஊராட்சியின் தலைவராகி இருக்கிறார். நேற்றுவரையிலும் தலைவர் என கம்பீரமாக வலம்வந்த... Read Full Article / மேலும் படிக்க, Login Or SUBSCRIBE NOW
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT