ADVERTISEMENT

அப்பாவிகளைத் தூக்கும் அடாவடி போலீஸ்! -தொடரும் தூத்துக்குடி துயரம்!

01:18 PM Jun 15, 2018 | karthikp
தூத்துக்குடியில் போலீஸ் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 13 பேர் பலியானதாக அரசு தரப்பில் அறிவிக்கப் பட்டது. ஆனால் போலீசின் மூர்க்கத் தனத்தால் பரத்ராஜ் என்னும் பரோல் கைதி பலியானார். அவரின் மரணத்தை தற்கொலையாக்கும் வேலைகளில் இப்போது வேகம் எடுத்துள்ளது தூத்துக்குடி போலீஸ். பரத்ராஜின் தாய் எ... Read Full Article / மேலும் படிக்க, Login Or SUBSCRIBE NOW
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT