ADVERTISEMENT

ஜெ.-சசி உறவு ரகசியம்! விசாரணை வளையத்தில் போலீஸ் அதிகாரிகள்!

11:56 AM Mar 17, 2018 | karthikp
அந்த 75 நாட்களின் மர்மம் இன்னும் விலகவில்லை. அப்பல்லோவில் ஜெ.வுக்கு அளிக்கப்பட்ட மருத்துவ சிகிச்சையையும் மர்ம மரணத்தையும்பற்றி விசாரிக்க அமைக்கப்பட்ட ஆணையம் இப்போது ஜெ.-சசி உறவுபற்றி விசாரிக்கும் ஆணையமாக மாறிவிட்டது என்கிறது விசாரணை ஆணைய வட்டாரம். விசாரணை ஆணையத்தில் சசிகலா 55 பக்க ஆவ... Read Full Article / மேலும் படிக்க, Login Or SUBSCRIBE NOW
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT