ADVERTISEMENT

வந்தார்... சென்றார்...! வெள்ளத்தில் ஓட்டு வேட்டையாடிய எடப்பாடி!

12:28 PM Dec 14, 2020 | karthikp
புயல் வலுவிழந்தாலும், பயிர்களுக்கு ஏற்பட்ட சேதத்திலிருந்து மீள முடியாமல் தவிக்கிறார்கள் டெல்டா மாவட்ட மக்கள். தஞ்சை, திருவாரூர், நாகை, காரைக்கால் மாவட்டத்தின் பெரும்பாலான கிராமங்களில் குடிசைகள் முழுவதும் வெள்ள நீர் சூழ்ந்ததால் உட்காரக்கூட இடவசதி இல்லாமல் பொதுமக்கள் வீதியில் நிர்க்கதியாக... Read Full Article / மேலும் படிக்க, Login Or SUBSCRIBE NOW
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT