05:42 PM Feb 01, 2021 | karthikp
கடந்த 10 வருடங்களுக்கு மேலாக "எந்திரன்' கதைத்திருட்டு வழக்கில் ஆஜராகாமல் வழக்கை இழுத்தடித்து வரும் இயக்குநர் ஷங்கருக்கு எழும்பூர் குற்றவியல் நீதிமன்றம் அதிரடியாக பிடிவாரண்ட் பிறப்பித்திருக்கிறது.
கடந்த 1996 ஆம் ஆண்டு, ஏப்ரல் "இனிய உதயம்' இதழில் ’ஜூகிபா’ என்ற ரோபாட் பற்றிய அறிவியல் சி...
Read Full Article / மேலும் படிக்க,
Login
Or
SUBSCRIBE NOW
இயக்குநர் சங்கருக்கு பிடி வாரண்ட்!கதைத் திருட்டு வழக்கில் அதிரடி!
Show comments