ADVERTISEMENT

ஆயுதக் குவியலா? அலட்சியமா? அப்பாவிகள் பலி!

03:47 PM Aug 30, 2019 | karthikp
காஞ்சிபுரம் மாவட்டம் திருப்போரூரை அடுத்த மானாமதி கிராமத்தில் உள்ளது, கங்கை அம்மன் கோவில். இந்தக் கோவிலுக்குப் பின்னாலுள்ள குளத்தை, கடந்த 25-ந் தேதி கிராமத்தினர் தூர்வாரினார்கள். அப்போது, கிடைத்த இரும்பினாலான மர்மப்பொருளை, கோயிலுக்கு அருகே வைத்துவிட்டு பணியைத் தொடர்ந்துள்ளனர். அன்றைய ... Read Full Article / மேலும் படிக்க, Login Or SUBSCRIBE NOW
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT