ADVERTISEMENT

அரவைக் கூலியை உயர்த்த 5 கோடி! -உணவு அமைச்சரை சுற்றும் சர்ச்சை!

04:41 PM Jun 29, 2020 | karthikp
தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக்கழகத்தின் நெல்லுக்கான அரவை கூலியை உயர்த்தித் தருவதாக தனியார் ரைஸ்மில் உரிமையாளர்களிடம் கோடிக்கணக்கான பணத்தை கையூட்டு பெற்றுக் கொண்டு கொரோனாவை காரணம் காட்டி எஸ்கேப் ஆகிவருவதாக அமைச்சர் காமராஜ் மீது புகார் வாசிக்கிறார்கள் ரைஸ்மில் உரிமையாளர்கள். நமக்கு கிடைத்த... Read Full Article / மேலும் படிக்க, Login Or SUBSCRIBE NOW
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT