Skip to main content

பிள்ளையிடமிருந்து ஒதுங்கும் தாய்! குடும்பதையே ஒதுக்கும் மக்கள்! -குணமடைந்தவர்களின் குமுறல்!

Published on 29/06/2020 | Edited on 01/07/2020
கொரோனாவிடம் இருந்து தப்பிக்க சமூக விலகலைக் கடைபிடிக்கச் சொல்கிறது அரசு. ஆனால், ஒருவர் கொரோனாவோடு தொடர்பில் இருந்தாலே போதும். அவரது ரிசல்ட் பாசிட்டிவோ, நெகட்டிவ்வோ… சமூகம் அவரை சுத்தமாக விலக்கி வைக்கும் கொடுமை நடக்கிறது. தமிழகத்தில் கொரோனா பாதிப்பு ஒரு லட்சத்தை நோக்கி முன்னேறிக் கொண்... Read Full Article / மேலும் படிக்க,

சார்ந்த செய்திகள்

இவ்விதழின் கட்டுரைகள்

Next Story

ஆதாரத்துடன் தோலுரித்த நக்கீரன்!

Published on 29/06/2020 | Edited on 01/07/2020
இதயமுள்ள அனைவரையும் அதிர வைத்திருக்கிறது சாத்தான்குளம் காவல் நிலையத்தில் போலீஸ் டீம் மொத்தமும் சேர்ந்து நடத்திய இரட்டைப் படுகொலை. காவல்துறையின் கம்பீரத்துக்கு மரியாதை அளித்து வந்த பொதுமக்கள் அதன் இன்னொரு பக்கத்தையும் கோர முகத்தையும் தெரிந்துகொண்டபின் தார்மீக கோபத்தை வெளிப்படுத்தியபடியே ... Read Full Article / மேலும் படிக்க,

Next Story

போஸ்ட்மார்ட்டம் தில்லுமுல்லு! நக்கீரன் EXCLUSIVE

Published on 29/06/2020 | Edited on 01/07/2020
சாத்தான் குளத்தில் தந்தை மகன் உயிரிழந்த சம்பவத்தில் தலையிட்ட மதுரை உயர்நீதிமன்றம் அவர்களது உடலை உடற்கூறாய்வு செய்ய உத்தரவிட்டது. அந்த உடற்கூறாய்வில் என்ன நடந்தது. அவர்களது உடலில் எப்படிப் பட்ட காயங்கள் இருந்தன. அவர்களது மரணம் எதனால் ஏற்பட்டது என்கிற தகவல்கள் நக்கீரனுக்கு Exclusive-வாக உ... Read Full Article / மேலும் படிக்க,