Published on 16/07/2018 (15:59) | Edited on 16/07/2018 (16:35)
ஔவையின் புகழுக்(கு) ஈடாக வேறெவரும்
திவ்விய மானவர்கள் இலையன்றோ திருநாட்டில்!
வற்றாத பேராறும் வானுயர்ந்த பெருமலையும்
எற்றானும் மிக்குயர்ந்த எழில்நிறைந்த திருநாட்டின்
செல்வந்தான் ஆனாலும் ஔவையின் திருமொழிக்கு
நிகராகா அவையெல்லாம் நிச்சயம் வாய்மைத்தாம்!
நற்றமிழ் வரலாற்றில் சங்கமதன் பொற்கா...
Read Full Article / மேலும் படிக்க
Related Tags